3828
3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்களை புதிதாக பணிக்கு சேர்க்க வேண்டாம் என்ற எஸ்.பி.ஐ. வங்கி வழிகாட்டுதலுக்கு எதிப்பு தெரிவித்துள்ள மகளிர் ஆணையம், அந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு நோட்டீஸ் அனுப்பியுள...

9501
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் ஏடிஎம்களில் பணமெடுப்பதற்கான கட்டண உயர்வு நடைமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎ...

12549
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத் தொட...

4374
சிறு முதலீட்டாளர்கள் அரசின் கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏழாண்டுகளில் நிதியமைப்பிலும், பொதுத்துறை வங்கிகளிலு...

3019
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி ஊழியர் ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீத தொகையை ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற முடியும்....

14816
சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது க...

7987
பொதுத்துறை வங்கிகள் மூலமாக கொரோனா சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் இக்கடனைத் திருப்பி செலுத்தலாம். ஆண்டுக்கு 8 புள்ளி 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படு...



BIG STORY